blank'/> muhilneel: நாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவு.

Monday, May 21, 2012

நாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவு.




தாகத்திற்கு நீர்நிலை தேடி
பறந்து திரிந்த நிலை மாறி
குழாயடியில் - தொண்டை நனைக்க
துளி நீரேனும் கிட்டாதா
எனும் நிலை வந்ததோ??

http://nadikavithai.blogspot.com/2012/05/blog-post.html?showComment=1336145536366#c9014637680995489212



No comments:

Post a Comment