tag:blogger.com,1999:blog-8287017497269069421.post3385793701139892576..comments2024-03-20T03:20:30.263-04:00Comments on muhilneel: கணினியில் தமிழ் மொழி வளர்ச்சிTamizhmuhil Prakasamhttp://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8287017497269069421.post-30807967778463664832022-03-25T02:12:06.504-04:002022-03-25T02:12:06.504-04:00பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும...பதிவுக்கு நன்றி..<br />அன்புடையீர்!, <br />இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்<br />#தமிங்கிலம்தவிர்<br />#தமிழெழுதிநிமிர்<br />#வாழ்க #தமிழ்<br />இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html<br /> ÷÷ ழமவழதாசெhttps://www.blogger.com/profile/09769554961787937766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-2437433246206752522015-10-29T16:28:57.663-04:002015-10-29T16:28:57.663-04:00//...அதன் பிறகு ஏழு வருடம் கழித்து அதே நிறுவனத்திற...//...அதன் பிறகு ஏழு வருடம் கழித்து அதே நிறுவனத்திற்கு. :)<br />பல வருடங்களுக்கு பின் என திருத்திப் படிக்கவும். தற்பெருமை பேசப் போய் மானம் போகிறது. 10 வருடங்களுக்கு முன் ஏது NHM writer என நீங்களாவது யோசிக்க வேண்டாமா?அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-82025610087685553112015-10-25T09:09:11.503-04:002015-10-25T09:09:11.503-04:00// இன்னொரு சாராரும் கணினியில் தமிழ் தட்டச்சு கற்று...// இன்னொரு சாராரும் கணினியில் தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்கிறார்கள். யார் தெரியுமா ? DTP (Desktop Publishing) நிறுவனங்களில் பணிபுரிவோர்.<br /><br />இது எனது அனுபவ உண்மை. பதினேழு வருடங்களுக்கு முன் பள்ளி விடுமுறை நாட்களில் கணினி பயிற்சி பெற காரைக்கால் பாரதி கம்ப்யூட்டர் சென்ட்டரில் (ஆங்கிலத்தில் வைத்திருந்த பெயரை தமிழில் எழுதியிருக்கிறேன், தமிழறிஞர்கள் மன்னிக்கவும்) எனது நண்பர் சேர்த்து விட்டார். அது ஒரு DTP நிறுவனம். ms office, page maker, coral draw அத்தனையும் எனக்கு புதுமை. அச்சுக் கோர்ப்பில் அழகாக இருக்கும் செந்தமிழ் எழுத்துருக்களை அப்போது பயன்படுத்துவோம். கணினியில் தமிழ் பயன்படுத்தும் போதெல்லாம் ஆச்சர்யத்துடன் பார்ப்பேன். ஆங்கிலத்தில் வரும் வேலைகளை பிழையின்றி தட்டச்சு செய்து கொடுத்து விடுவேன். ஆனால் ஆங்கிலத்தைவிட தமிழுக்குதான் நிறைய வேலைகள் வரும். அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் மனுக்களை தமிழில் தட்டச்சு செய்து கொடுப்போம். அதில்தான் எங்களுக்கு லாபமும் அதிகம். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ப்ரிண்ட் எடுக்க ஒரு பக்கத்திற்கு 20 ரூபாய் என்றால், தமிழுக்கு 30 ரூபாய் வாங்குவோம். தமிழில் பாமினி முறையில் (தமிழ் தட்டச்சு a/ய s/ள d/ன f/க ப..) தட்டச்சு செய்வார்கள். அதில் ஒருவர் ஒருநாள் வரவில்லையென்றால் வேலைகள் அப்படியே தேங்கி விடும். ஒருமுறை மிகுந்த சிரமப்பட்டு ஐந்து பக்க கட்டுரையை தமிழில் அடித்துக் கொடுத்தேன். அதை பக்கத்திலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தமிழாசிரியர் ஒருவர் உச்சி முகர்ந்து பாராட்டி ஆசி வழங்கிவிட்டு சென்றார். அதன் பிறகு ஏழு வருடம் கழித்து அதே நிறுவனத்திற்கு சென்று NHM Writer நிறுவி, ஆங்கிலம் மட்டும் தட்டச்சு செய்ய தெரிந்தவர்களுக்கு ஒலியியல் முறையில் தமிழ் தட்டச்சு செய்ய சொல்லிக் கொடுத்தது நெகிழ்ச்சியான தருனமாக இருந்தது.<br /><br />கூடதல் குறிப்பு:<br />எனை கணினிப் பயிற்சியில் சேர்த்து விட்ட நண்பர் தற்போது ஒரு அரசு பள்ளியில் தொடக்கக்கல்வி ஆசிரியராக இருக்கிறார். அவர் எனக்கு கணினியைக் கற்றுக் கொடுத்தார். பின்னாளில் நான் அவருக்கு கணினியிலும் இணையத்திலும் ஒருங்குறிதத் தமிழ் பயன்படுத்த கற்றுக் கொடுத்தேன். அவர் தனது மாணவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுத்து விட்டார். அவர் பணியாற்றும் பள்ளிக்கு சென்றபோது கணினியை இலகுவாக கையாளும் மாணவர்களை பார்த்து அசந்து விட்டேன். புதுவையில் மேற்படிப்பு படிக்கும் போது அண்ணா பல்கலையில் கணித்தமிழில் முனைவர் பட்டயத்திற்கு ஆராய்ச்சி செய்து வந்த எனது பேராசிரியருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். அப்போதுதான் நிரல்களில் (புரோகிராம்) தமிழ் பயன்படுத்த கற்றுக் கொண்டேன். கணித்தமிழ் குறித்து நான் அரிச்சுவடிகளை தெரிந்து கொண்ட தளம் tamilnation.org. தொழில்முறையாக DTPயில் தமிழ் பயன்படுத்த ஆரம்பித்தது எவ்வளவு பயன் தந்திருக்கிறது என்பதை இக்கட்டுரையில் பதிவிடுவது பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-10917167943625140472015-10-08T13:14:08.176-04:002015-10-08T13:14:08.176-04:00This comment has been removed by a blog administrator.Anninos Christoforouhttps://www.blogger.com/profile/06362012171544090428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-142951183080041062015-10-07T23:00:21.380-04:002015-10-07T23:00:21.380-04:00@ கிரேஸ்
மனமார்ந்த நன்றிகள் தோழி.@ கிரேஸ்<br />மனமார்ந்த நன்றிகள் தோழி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-33511696632326523072015-10-07T22:51:26.848-04:002015-10-07T22:51:26.848-04:00தெளிவான ஆக்கப்பூர்வமான சிந்தனை தோழி. பிழையின்றி எழ...தெளிவான ஆக்கப்பூர்வமான சிந்தனை தோழி. பிழையின்றி எழுதுவது முக்கியமானது.<br />வாழ்த்துகள் தோழிதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-79286022146961191312015-10-06T03:14:12.476-04:002015-10-06T03:14:12.476-04:00This comment has been removed by a blog administrator.Anninos Christoforouhttps://www.blogger.com/profile/13409375789417473468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-25812391093594928302015-09-28T11:27:40.680-04:002015-09-28T11:27:40.680-04:00@ முனைவர் இரா.குணசீலன்
நன்றிகள் பல ஐயா.@ முனைவர் இரா.குணசீலன் <br /><br />நன்றிகள் பல ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-38727245254892900062015-09-28T11:27:06.915-04:002015-09-28T11:27:06.915-04:00@ Pavalar Pon.Karuppiah Ponniah
இளம் பிராயத்திலே...@ Pavalar Pon.Karuppiah Ponniah <br /><br />இளம் பிராயத்திலேயே கற்றுக் கொண்டு விட்டால் பின்னாளில் சிரமம் இருக்காது. இளம் பிராயத்தில் ஆங்கிலம் கற்க எடுக்கும் முயற்சியை, தமிழ் கற்க காட்டாது போவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.<br /><br />தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-39635674493789004772015-09-28T06:28:46.803-04:002015-09-28T06:28:46.803-04:00நல்ல முயற்சி.
பாராட்டுக்கள்.நல்ல முயற்சி.<br />பாராட்டுக்கள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-85727135669241131812015-09-28T02:20:26.422-04:002015-09-28T02:20:26.422-04:00கணினித் தமிழ் வளர்ச்சிக்கான அக்கறையுடன் படைக்கப்பட...கணினித் தமிழ் வளர்ச்சிக்கான அக்கறையுடன் படைக்கப்பட்ட கட்டுரை அருமை. டண்ணகர,றன்னகர, லகர,ளகரப் பிறழ்வுகள் மட்டுமல்ல ஒற்றுப் பிழைகளிலும், பிறமொழி கலப்பிலும் நம்மவர்கள் கருத்தூன்றிப் படைத்தால் தமிழ் எல்லா நிலைகளிலும் உயரும்.... போட்டியில் வென்றிட வாழ்த்துகள்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-39055520244144238262015-09-23T14:39:25.596-04:002015-09-23T14:39:25.596-04:00தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோ...தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8287017497269069421.post-63139380144131161912015-09-23T13:28:14.502-04:002015-09-23T13:28:14.502-04:00அருமையான விரிவான கட்டுரை!! புதுகை விழாக்குழு சார்ப...அருமையான விரிவான கட்டுரை!! புதுகை விழாக்குழு சார்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com